மனிதர்களில் இரண்டே விதம் தான். ஒன்று மாட்டிக் கொண்டவர்கள். மற்றொன்று இதுவரை மாட்டாமல் தவறு செய்து கொண்டிருப்பவர்கள்…:மாட்டிக்கொண்டவன் கெட்டவனாக சித்தரிக்கப்படுகிறான்.. மாட்டாமல் தவறு செய்பவன் நல்லவனாக அலங்கரிக்கப்படுகிறான்….:இதில் என்ன கொடுமை என்றால், மாட்டாமல் தவறு செய்பவன் மாட்டிக் கொண்டவனை குற்றம் சொல்லித்…
நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்..
படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாகமாற்றப்படுகிறது ! அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination). அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst) அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger) இவைகள்தான் உலகளாவியசர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms…
♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…
♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம்…
உங்கள் மீது உள்ள எனது பாசம் மற்றும் அக்கறை காரணமாக உங்களின் கனிவான கவனத்திற்கு!
கிடைத்தற்கரிய கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும். The STOMACHis injured whenyou do not havebreakfast in themorning. காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை…
கடவுள் வந்தார்…!
இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர்,கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம்…
நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்..
நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்.. படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாகமாற்றப்படுகிறது ! அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination). அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst) அதிக…
படித்ததில் பிடித்தது.யார் கடவுள்..??
மணி இரவு 8…🕰️ பசி வயிற்றைக் கிள்ளியது…😣 இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை…🙄 சமையல்காரியும் வரவில்லை…😥 எனக்கு சமைக்க மூடும் இல்லை..🤨 இது மாதிரி நேரங்களில்…ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு.. இன்று அதற்கும் மூடு இல்லை… வெளியே வீசிய குளிர் காற்று,…