இனிய துவக்கம்!!

அனைவருக்கும் வணக்கம் நவசக்தி பாபா நியூஸ் சார்பாக அனைவருக்கும் பயன்படுகின்ற அளவிற்கு ஆன்மீகம் ஜோதிடம் ஆலய வரலாறுகள் சித்தர்களுடைய வரலாறுகள் வாழும் சித்தர்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் இந்த பகுதியில் செய்தியாக வெளியிடுகிறோம் தொடர்ந்து உங்களுடைய நல் ஆதரவை வேண்டுகிறோம் இது…

0 Comments

இன்றைய நாளில் எல்லாம் இனிமைதான் 23/01/2023 திங்கட்கிழமை

இன்றைய நாளில் எல்லாம் இனிமைதான் 23/01/2023 திங்கட்கிழமை சுபக்கிருது வருடம் தை மாதம் ஒன்பதாம் தேதி இன்று சந்திர தரிசனம் செய்து மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறுவதற்கு அருமையான நாள் இன்றைய சிறப்பு தினம்  சந்திர தரிசனம் ஆகும் இன்று மேல்…

0 Comments

🌺🙏திருச்சிற்றம்பலம்🙏🌺⚛

அருகம்புல் பயன்கள் |  அருகம்புல்லைச் சித்தர்கள் ஆரோக்கிய புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகம்புல் எல்லாவிதமான மண்ணிலும் வளரக்கூடியது. இது எவ்வளவு காலம் மழை இல்லை என்றாலும் காய்ந்து காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிதளவு மழைபெய்தாலும் உடனே செழித்து…

0 Comments

மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்… அன்பே கடவுள்….

எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த…

0 Comments

சென்னையைப் புனித மண்ணாக மாற்றிய 9 மகான்கள்.!

சென்னையைப் புனித மண்ணாக மாற்றிய 9 மகான்கள்.! சென்னைக்கு மிகத் தொன்மையான ஆன்மிக வரலாறு உண்டு. சோழர்களும், பல்லவர்களும் ஏராளமான கோயில்களை இந்த மண்ணில் நிர்மாணித்தார்கள். ஏராளமான மகான்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். எங்கோ பிறந்து, இங்கு வந்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள்.…

0 Comments

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக……!!!

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த…

0 Comments

கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி “எங்கே உன் மக்கள்” என்றார்

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல... மன்னனும்…

0 Comments