கடவுள் வந்தார்…!

இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர்,கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம்…

0 Comments

கூட்டாஞ் சோறும்…கூழ் வற்றலும்…

அவசியம் முழுமையாக படியுங்கள் Rtn.நெல்லை பாலு நிறுவனர் மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் மதுரை.cell.9442630815 போஜனப்பிரியர்கள்…திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை…

0 Comments

மஹா பெரியவா சொன்ன ஓட்டைப் பாத்திர ரகசியம்..!!

குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா? குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா? ”ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவுதண்ணி பிடிச்சாலும் நிக்காது”மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை…

0 Comments

🌹 இராம நாமத்தின் மகிமை…!

சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற "சிவாஜி" மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது… ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து…

0 Comments

🌺🙏திருச்சிற்றம்பலம்🙏🌺⚛

அருகம்புல் பயன்கள் |  அருகம்புல்லைச் சித்தர்கள் ஆரோக்கிய புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகம்புல் எல்லாவிதமான மண்ணிலும் வளரக்கூடியது. இது எவ்வளவு காலம் மழை இல்லை என்றாலும் காய்ந்து காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிதளவு மழைபெய்தாலும் உடனே செழித்து…

0 Comments