படித்ததில் பிடித்தது.யார் கடவுள்..??

மணி இரவு 8…🕰️ பசி வயிற்றைக் கிள்ளியது…😣 இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை…🙄 சமையல்காரியும் வரவில்லை…😥 எனக்கு சமைக்க மூடும் இல்லை..🤨 இது மாதிரி நேரங்களில்…ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு.. இன்று அதற்கும் மூடு இல்லை… வெளியே வீசிய குளிர் காற்று,…

0 Comments

சிங்காரச் சென்னையில் மறந்துவிட்ட ஒரு வரலாறு!

சென்னை மாநகரின் முதல் கருணை இல்லம்! கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி ஸ்டான்லி மருத்துவமனையாக மாறியது! ரயில் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், கோட்டைகள் என பழமையான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட சென்னை மாநகரில் முதல் கருணை இல்லம், இராயபுரத்தில் தான் தொடங்கப்பட்டு உள்ளது. ராயபுரத்தின்…

0 Comments

மறதியால் ஒருவருக்கு ஏற்படும் பலம் ,பலவீனம் எது?

மறதி என்பது தேவையான நேரத்தில் ஏற்பட்டால் அது பலமாகும். அதே மறதி தேவையில்லாத நேரத்தில் ஏற்பட்டால் பலவீனமாவதும் உண்டு். மறதி எப்போது பலமாகும் தெரியுமா? இறைவனை வழிபடும் போது, சொந்தம் பந்தம் இவ்வுலகம் அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும்…

0 Comments

மேல் மலையனூர்அங்காளம்மன்அரிய தகவல்கள்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்… அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும். மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் நான்கு திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள். நான்கு…

0 Comments

சிறுநீர் அடைப்புக்குஉடனடி தீர்வு

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது…??? சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டும் கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி…

0 Comments

கூட்டாஞ் சோறும்…கூழ் வற்றலும்…

அவசியம் முழுமையாக படியுங்கள் Rtn.நெல்லை பாலு நிறுவனர் மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் மதுரை.cell.9442630815 போஜனப்பிரியர்கள்…திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை…

0 Comments

மஹா பெரியவா சொன்ன ஓட்டைப் பாத்திர ரகசியம்..!!

குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா? குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா? ”ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவுதண்ணி பிடிச்சாலும் நிக்காது”மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை…

0 Comments