நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்..

படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாகமாற்றப்படுகிறது ! அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination). அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst) அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger) இவைகள்தான் உலகளாவியசர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms…

0 Comments

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம்…

0 Comments

உங்கள் மீது உள்ள எனது பாசம் மற்றும் அக்கறை காரணமாக உங்களின் கனிவான கவனத்திற்கு!

கிடைத்தற்கரிய கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும். The STOMACHis injured whenyou do not havebreakfast in themorning. காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை…

0 Comments

கடவுள் வந்தார்…!

இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர்,கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம்…

0 Comments

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்..

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்.. படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாகமாற்றப்படுகிறது ! அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination). அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst) அதிக…

0 Comments

..மரணம் உன்னதமானது..

மனிதன், ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்.? "மரணம்" உன்னதமானது.! அதை உணரும் போது... உயிர் உடலில் இருக்காது.! ஒரு மனிதன், எப்போது அச்சம் கொள்கிறான்.? இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான். உலகின் வேறு…

0 Comments

ஒட்டகத்தில் வந்தஅதிஷ்ட தேவதை!!

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான். 🐫 ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல…

0 Comments